Wednesday, January 13, 2010

நடராஜனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவரோடும் கொண்டாடுவோம் பொங்கலோ பொங்கல்

ஆதவனை வணங்கிடுவோம பொங்கலோ பொங்கல்



நம் உறவும்நட்பும் பலப்படுத்தும் பொங்கலோ பொங்கல்

நம் இதயத்தில்  பொங்கட்டும் நமது மனிதநேய்ம் பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


என்றம் உங்கள் அன்பில்


டாக்டர் எஸ். நடராஜன்
தலைவர் ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனை
மும்பை

No comments:

Post a Comment