Monday, January 4, 2010

செய்த நன்றி அறிதல்............. வள்ளுவர் வாக்கு

செய்த நன்றி அறிதல்............. வள்ளுவர் வாக்கு

உதவி தேவைப்படும் காலம் அறிந்து செய்த உதவி சிறியதாகயிருந்தாலும் அந்த உதவிக்கு நிகர் எதுவுமேயில்லை. உலகத்தை விடவும் மிகவும் பெரியதாகும்.                                                                    (குறள் 102)

துன்பம் வந்த போது அதைத் துடைக்கத் தங்களுக்கு உதவியவர்களின் நட்பை நன்றியுள்ளோர் எழேழு தலைமுறைகளிலும் போற்றி மகிழ்வர்
                                                                                                   (குறள் 107)

No comments:

Post a Comment