Friday, August 6, 2010

VAAZHTHUKKAL

நாளொரு ஆராய்ச்சியும் ,


பொழுதொரு சமூகப் பணியுமாய்

வடாலாவில் வளர்ந்து வரும்

'கண் ஒளி' நாயகனே!

இருபதைத் தாண்டிய இளைஞனே !

கண்ணொளி மீட்டுத் தரும் தங்களது

அயராத பணி ,மென்மேலும் தொடர்ந்து ,

உயர்ந்து வளர்ந்து , 'ஆதித்ய ஜோதி '

'அகில உலக ஜோதி'ஆக மாறி,

மென்மேலும் பல விருதுகள் ,பட்டங்கள் ,

புகழாரங்கள் தங்களைத் தேடி வந்து ,

மதுரைத் தமிழனாம் டாக்டர். சு.நடராஜன்

அவர்கள் புகழ் விண்ணுயுர வளரட்டும்.

சு.நடராஜன் நற்பணியால் நம் நாட்டின்

பெருமை திக்கெட்டும் பரவட்டும் என

மிகப் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்!

என்றும் அன்புடன்,

என்.சுந்தரம், தானே(மேற்கு)

No comments:

Post a Comment