Friday, August 6, 2010

20th Anniversary wishes

வணக்கத்திற்குரிய டாக்டர். சு.நடராஜன் அவர்களுக்கு


அன்பு கலந்த வாழ்த்துக்கள். தங்களது 'ஆதித்யஜோதி

கண் மருத்துவ மனையின் இருபதாவது ஆண்டு விழா

சீரும் சிறப்புமாக , ஆன்றோர்கள் சான்றோர்கள் முன்னிலையில்

கோலாகலமாக நடைபெற என் இதயம் கலந்த நல் வாழ்த்துக்கள்.

இப்பெருவிழாவிற்கு , " அழைப்பின்-பேரில் -அனுமதி" என்று

அறியப்பட்டதால் , இந்த வாழ்த்துச் செய்தியை மின்னஞ்சல் மூலம்

அனுப்புகின்றேன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தனியொரு தமிழனாக நீங்கள்,

மும்பைப் பெருநகரில் ஏற்றி வைத்த ,ஆதித்யஜோதி ,ஆலமரமென

வளர்ந்து பரந்து , அகில உலக ஜோதியாக மாறி , உலக அளவில்

பேசப்படவேண்டும் ;பேசப்படும்.இது திண்ணம்.

வாழ்க, வளர்க.

நன்றி.வணக்கம்.

என்றும் அன்புடன்,

என்.சுந்தரம், தானே(மேற்கு)

No comments:

Post a Comment