Friday, August 6, 2010

Greeting

பெரு மதிப்பிற்குறிய டாக்டர் சு.நடராஜன் அவர்களுக்கு ,


ஆதித்ய ஜ்யோதி கண் மருத்துவமனை இருபதாவது ஆண்டில் அடியெடுத்து

வைப்பது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆதித்ய ஜ்யோதி கண் மருத்துவ மனை , ஆசியாவிலேயே , ஏன் ,அகில

உலகிலேயே சிறந்த ஒரு கண் மருத்துவ மனையாக நிச்சயமாக வரப்போவது

உறுதி . தங்களுடைய நோபெல் பரிசு கனவும் நனவாக எல்லாம் வல்ல இறை

சக்தியை வேண்டுகிறேன்.

மீண்டும் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள் .

நன்றி.வணக்கம்.

என்றும் அன்புடன்,

N . சுந்தரம் ,தானே(மேற்கு).

1 comment: