Friday, September 10, 2010


மும்பை நாக்பாடா போலீஸ் மருத்துவமனையில் ஆப்தமாலஜி துறையை துணைமுதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் மும்பை போலீஸ் கமிஷனர் டி.சிவானந்தன், ஆதித்ய ஜோத் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.நடராஜன், டாக்டர்.என்.சுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment